தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பழமை வாய்ந்த ஆலமரம் மறுநடவு

ஆர்.கே.பேட்டை, ஜூலை 10: ஆர்.கே.பேட்டை அடுத்த கோபாலபுரம் சாலை விரிவாக்க பணியின்போது அகற்றப்பட்ட 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் மாற்று இடத்தில் நடவு செய்யப்பட்டது. ஆர்.கே.பேட்டை ஒன்றியம், திருத்தணி கோபாலபுரம் ஊராட்சியில் சாலை விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, திருத்தணி - சித்தூர் சாலையில் சாலை விரிவாக்கப் பணியின்போது, சாலையோரத்தில் இருந்த 100 ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரத்தை வேரோடு அப்புறப்படுத்தினர். ஆனால் அந்த ஆலமரம் மீண்டும் துளிர ஆரம்பித்தது. எனவே பழமை வாய்ந்த இந்த ஆலமரத்தை அங்கிருந்து, சிறிது தூரம் தள்ளி மாற்று இடத்தில் நட்டு பராமரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்த செய்தி தினகரன் நாளிதழில் வெளியானது. இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறை பள்ளிப்பட்டு உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ், உதவி பொறியாளர் நரசிம்மன் தலைமையில், 100 ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரம் நேற்று மாற்று இடத்தில் நடவு செய்யப்பட்டது. அந்த ஆலமரத்திற்கு, பொதுமக்கள் மஞ்சள் பூசி குங்குமமிட்டு பூஜை செய்தனர்.