தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் புல் மைதானங்கள் சீரமைப்பு தீவிரம்

ஊட்டி, மார்ச் 19: ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானங்களில் சேதமடைந்த புற்கள் அகற்றப்பட்டு புதிதாக புற்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது. இங்கு நிலவ கூடிய இதமான காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். குறிப்பாக கோடை சீசனின் போது சுற்றுலா பயணிகள் வருகை பன்மடங்கு அதிகமாக இருக்கும். இந்நிலையில் நடப்பு ஆண்டு கோடை சீசனுக்காக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ேராஜா பூங்கா உள்ளிட்ட தோட்டக்கலைத்துறை கட்டுபாட்டில் உள்ள அனைத்து பூங்காக்களும் தயராகி வருகின்றன. ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் நாற்று நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பூங்காவில் சுற்றுலா பயணிகள் விளையாடி மகிழ புல் மைதானங்கள் உள்ளன. இவை சுற்றுலா பயணிகள் நடந்து சென்று வந்ததில் சில இடங்களில் சேதமடைந்துள்ளன. கோடை சீசனுக்கு தயார் செய்யும் வகையில் சேதமடைந்த புற்கள் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக வேறு இடங்களில் இருந்து வெட்டி எடுத்து வரப்படும் புற்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளில் பூங்கா ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Advertisement

Advertisement