தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

 

Advertisement

திருப்பூர், ஜூலை12: திருப்பூர் ராயபுரம் மற்றும் சின்னான்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தது. இதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், கமிஷனர் பவன்குமார் ஆகியோர் உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவின் பேரில் மாநகராட்சி உதவி நகர திட்டமிடுநரும்,செயற்பொறியாளருமான சுப்புதாய், உதவி பொறியாளர் ஆறுமுகம் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று ராயபுரம் மற்றும் சின்னான்நகர் பகுதியில் கடைகள் மற்றும் தள்ளுவண்டிகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகள் முழுவீச்சில் அகற்றப்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஆக்கிரமிப்புகள் குறித்து தெரிவித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் ஆக்கிரமிப்பு சம்பவங்கள் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். என்றனர்.

 

Advertisement

Related News