தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திண்டுக்கல்லில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திண்டுக்கல், ஆக. 2: திண்டுக்கல் மாநகராட்சிட்பட்ட பழநி ரோடு, கணபதி அக்ரஹாரம், தெரு சந்திப்பில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. இதனருகே பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட ஓட்டல் மற்றும் ஆட்டோ ஸ்டாண்ட், பிளக்ஸ் பேனர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தனர்.

Advertisement

இதையடுத்து ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் நேற்று மாநகர் செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தலைமையில் மாநகர திட்டமிடுநர் ஜெயக்குமார், ஆகியோர் கொண்ட குழுவினர் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த ஓட்டல் மற்றும் ப்ளக்ஸ் பேனர்களை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து கணபதி அக்ரஹாரம் சந்திப்பில் ஆட்டோ ஸ்டாண்ட் பலகையை அகற்றினர்.

Advertisement

Related News