தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வலங்கைமான் ஒன்றிய அரசு பள்ளிகளில் வட்டார கல்வி அலுவலர் ஆய்வு

வலங்கைமான், ஜூன் 2: வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள 85 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் சுமார் 4500 மாணவர்களுக்கு விலை இல்லா பாடநூல்கள் மற்றும் பாட குறிப்பேடுகள் சீருடைகள் பள்ளி திறப்பு முதல் நாளே வழங்க ஏற்பாடு. தூய்மை பணிகள் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளை வட்டார கல்வி அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்தார்.

Advertisement

ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளன்றே பாடப் புத்தகங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் இன்று முதல் பள்ளி திறக்கப்பட உள்ளதால் 85 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு சுமார் 4500 மாணவர்களுக்கு விலை இல்லா பாடநூல்கள் மற்றும் பாட குறிப்பேடுகள் சீருடைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பள்ளி திறப்பதற்கு ஆயத்தமாக பள்ளி வளாகம், வகுப்பறை வளாகம்,சமையலறை கழிவறை,குடிநீர் தொட்டி, பணியினை வட்டார கல்வி அலுவலர்கள் சுகந்தி மற்றும் குமரேசன் இருவரும் பள்ளிகளை பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு தக்க அறிவுரையும் ஆலோசனையும் கூறினர். தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிகளை தூய்மை பணியாளர்களைக் கொண்டு பள்ளி வளாகம் வகுப்பறை தூய்மைப்படுத்தி உள்ளனர். 50 மாணவர்கள் மேல் சேர்க்கும் பள்ளிக்கு விருது வழங்குவதற்கும், விடுப்பு எடுக்காமல் பணியாற்றுவதற்கு ஆசிரியருக்கு அறிவுரையும் தலைமையாசிரியர் கூட்டத்தில்வழங்கப்பட்டது.

Advertisement

Related News