தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொடுமுடி வட்டத்தில் ரேஷன் கடை, ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு

 

Advertisement

ஈரோடு, மே 10: ஈரோடு மாவட்டம், கந்தசாமிபாளையம் தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் ரேஷன் கடை 834 குடும்ப அட்டைகளுடன் செயல்பட்டு வந்தது. இக்கடையில் இருந்து 204 குடும்ப அட்டைகளை பிரித்து களிப்பாளையம் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை செயல்பட்டு வந்தது. அந்தக் கடைக்கு ஊர் பொதுமக்கள் நிதியுதவியுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.அதனை அமைச்சர் முத்துசாமி, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்களை வழங்கினார்.

தொடர்ந்து, இச்சிபாளையம் ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 30.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட இச்சிபாளையம் ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார். நிகழ்ச்சிகளில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, எம்பி பிரகாஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, கொடுமுடி தாசில்தார் முருகாயி மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement