தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

காரமடை தனியார் பள்ளியில் புகுந்த அரிய வகை கோதுமை நாகப்பாம்பு பத்திரமாக மீட்பு

 

காரமடை, ஜூலை 23: காரமடை தனியார் பள்ளியில் புகுந்த அரிய வகை கோதுமை நாகப்பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. காரமடை அருகே உள்ள தனியார் பள்ளியில் பாம்பு ஒன்று புகுந்திருப்பதாக என்டபிள்யூசிடி நிறுவனர் ஒயிட் பாபுவுக்கு நேற்று தகவல் வந்தது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ஒயிட் பாபு தலைமையிலான குழுவினர் அங்கு பாம்பு ஒன்று பதுங்கியிருப்பதை கண்டறிந்தார்.

தொடர்ந்து பாம்பு பிடிக்கும் உபகரணங்களுடன் நீண்ட நேரம் போராடி மாடியின் அடியில் பதுங்கி இருந்த சுமார் 3 அடி நீளமுள்ள அரிய வகையை சேர்ந்த கொடிய விஷமுள்ள கோதுமை நாகத்தை பத்திரமாக மீட்டனர். பின்னர் பிடிபட்ட பாம்பை காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலினிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். இதனைத்தொடர்ந்து பாம்பு காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

Related News