தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேதாளை அருகே சிறப்பு முகாமில் குவிந்த மனுக்கள்

மண்டபம்,செப்.25: மண்டபம் அருகே வேதாளை, மரைக்காயர் பட்டிணம் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர். மண்டபம் வேதாளை மற்றும் மறைக்காயர்பட்டிணம் ஊராட்சி பகுதிக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் வேதாளை அருகே இடையர் வலசை பகுதியில் நடைபெற்றது. முகாமினை மண்டபம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சோமசுந்தரம் துவக்கி வைத்தார்.

Advertisement

வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம ஊராட்சிகள் ஜெயமுருகன் மேற்பார்வையில் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் மகளிர் உதவித்தொகை, ஆதார் பெயர் மாற்றம், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நிலத்திற்கான பட்டா மாறுதல், ஊராட்சி வரிகளில் பெயர் மாற்றம் செய்தல் என 500க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. இந்த முகாமில் ஊராட்சி செயலர் நாகேந்திரன் உள்பட அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளும், அலுவலர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

Advertisement