தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராமேஸ்வரம் கடற்கரையில் 600 கிலோ குப்பைகள் அகற்றம்

ராமேஸ்வரம், செப்.18: சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு, நேற்று ராமேஸ்வரம் சங்குமால் கடற்கரையில் தூய்மை பணி நடைபெற்றது. சர்வதேச அளவில் கடற்கரையை சுத்தப்படுத்தும் தினம் செப்டம்பர் மாதம் மூன்றாவது வாரம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை, தேசிய கடலோர ஆராய்ச்சி மையமும் இணைந்து ராமேஸ்வரம் சங்குமால் கடற்கரையில் தூய்மைப் பணி நடைபெற்றது. இந்திய கடற்படையின் ராமேஸ்வரம் முகாமின் கட்டளை அதிகாரி தினேஷ் குமார், தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி மாரி கவுடா, மீன்வளத் துறை உதவி இயக்குநர் தமிழ் மாறன், ஓலைக்குடா கிராமத் தலைவர் ஜெரோன்குமார், மரைன் எஸ்.ஐ காளிதாஸ் மற்றும் அகில இந்திய யாத்திரை பணியாளர் சங்கச் செயலாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். கடற்கரையில் இருந்து சுமார் 600 கிலோ பிளாஸ்டிக் மற்றும் சேதமடைந்த மீன்பிடி வலைகள் சேகரிக்கப்பட்டு நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இதில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அரசு கல்லூரி மாணவர்கள், இந்திய கடற்படை, மெரைன் போலீஸ், மீனவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Advertisement

Advertisement