தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவாடானை அருகே சிறுமலைக்கோட்டையில் சிசிடிவி கேமரா அமைப்பு

திருவாடானை, அக். 17: திருவாடானை அருகே உள்ள சிறுமலைக்கோட்டை கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குற்ற நிகழ்வுகளைத் தடுக்க ஏதுவாக, கிராம மக்கள் தாமாக முன்வந்து கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர். சிறுமலைக்கோட்டை கிராம மக்கள் அனைத்து கிராமங்களுக்கும் முன்னோடியாகத் திகழும் வகையில் தங்கள் கிராமத்தில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவியுள்ளனர். கிராமத்தில், கோயில் பகுதி, கீழக்குடியிருப்பு பகுதி, ஊராட்சி மன்ற அலுவலகம், முக்கிய சாலைப் பகுதி மற்றும் குட்டைப் பகுதி ஆகிய 5 முக்கிய இடங்களில் 11 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக் கண்காணிப்பு கேமராக்களை டிஎஸ்பி சீனிவாசன் அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் போலீசார், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கிராம மக்களின் இந்த முயற்சிக்குக் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement