தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மீனவர் விழிப்புணர்வு கூட்டம்

தொண்டி, அக். 17: தொண்டி அருகே உள்ள நம்புதாளையில் மீன்வளத் துறையினர் சார்பாக அவசர கால பொறுப்பு சார்ந்த பயிற்சி மற்றும் முன்கள பணியாளர்கள் பயிற்சிக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. மீன்வளத்துறை துணை இயக்குனர் கோபிநாத் தலைமை வகித்தார்.மீன்வள உதவி இயக்குனர் ராஜேந்திரன், மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாஹீர் முன்னிலை வகித்தனர். கடலில் ஆபத்தின்போது நடந்து கொள்ளும் வழிமுறைகள் குறித்து பேசினர். ஆர்.ஐ. மேகமலை, விஏஓ ராஜேஸ், தொண்டி போலீசார் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர். கடலில் தத்தளித்த காரங்காடு மீனவரை காப்பாற்றிய நம்புதாளை மீனவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Related News