தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தின விழா

காரைக்குடி, செப். 16: காரைக்குடி அருகே கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் திருப்பத்தூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பில் தேசிய பொறியாளர் தினத்தை முன்னிட்டு பொறியாளர் தின விழா கொண்டாப்பட்டது. கல்லூரியின் அமைப்பியர் துறை தலைவர் ஆண்ட்ரூஸ் ஹெப்சிபா வரவேற்றார். கல்லூரி தலைவர் சொக்கலிங்கம் வாழ்த்தினார். கல்லூரி முதல்வர் சசிகுமார் துவக்கிவைத்தார். பொறியாளர் அருணாச்சலம், அசோசியேசன் தலைவர் சையது ஜாபர், செயலாளர் கவுதம் செண்பக், பொருளாளர் அகமதுஅலி உள்பட பலர் சிறப்புரையாற்றினர். பொறியியல் துறையில் இன்றைய வளர்ச்சி குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது, கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மெக்கட்ராணிக்ஸ் துறைத் தலைவர் சுபாகர் நன்றி கூறினார்.

Advertisement

Advertisement