தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராமேஸ்வரம்-குஜராத் இடையே புதிய ரயில் இயக்க கோரிக்கை

மானாமதுரை, நவ. 15: குஜராத் மாநிலத்தில் தமிழர்கள் தொழில், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வாழ்கின்றனர். குஜராத்தின் அகமதாபாத், சூரத், மணிநகர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் அங்கு குடியேறி உள்ளனர். இவர்கள் தென்மாவட்டங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு தீபாவளி, ெபாங்கல் பண்டிகை, கோயில் திருவிழா, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வருவதற்கு இரண்டு மூன்று ரயில்களில் மாறி வரவேண்டியுள்ளது.

Advertisement

எனவே ராமேஸ்வரம், மதுரை, திண்டுக்கல் வழியாக குஜராத் மாநிலம் காந்திதாம் நகருக்கு புதிய ரயிைல இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து மானாமதுரை, மதுரை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, பாலக்காடு, சோரனூர், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, மங்களுர், வசாய் ரோடு(மும்பை புறநகர்), மட்கான்(கோவா), பன்வல் (புது மும்பை), வாபி, சூரத், வடோதரா (பரோடா), அகமதாபாத், காந்திதாம் நகருக்கு புதிய ரயில் சேவையை துவக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement