தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சேமிப்பு கிடங்கு அமைக்க கட்டிட பணிகள் துவக்கம்

பரமக்குடி,செப்.15:பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கமுதக்குடியில் உள்ள தமிழ்நாடு உணவு பொருள் வாணிப கழகத்தில், கூடுதல் சேமிப்பு கிடங்கு, சாலை மற்றும் சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பணிகளை காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

Advertisement

பரமக்குடி சட்டமன்ற தொகுதி கமுதக்குடி ஊராட்சியில் தமிழ்நாடு உணவுப் பொருள் வாணிபக் கழகத்தின் கூடுதல் கிடங்கு வளாகத்தில், 750 மெட்ரிக் டன் கூடுதல் சேமிப்பு கிடங்கு, கான்கீரிட் சாலை மற்றும் சுற்றுச்சுவர் கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ பணியை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, குணசேகரன், பரமக்குடி வடக்கு நகர் செயலாளர் ஜீவரத்தினம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மோகன், மாவட்ட பிரதிநிதி கார்த்திக் பாண்டின், பரமக்குடி தெற்கு நகர் இளைஞர் அணி அமைப்பாளர் துரைமுருகன், பரமக்குடி கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அந்தோணி தாஸ் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Advertisement