தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஸ்காலர்ஷிப் வாங்கி தருவதாக 10 ஆயிரம் ரூபாய் ஏமாற்றியவர் சிக்கினார்

தொண்டி, ஆக.15: தொண்டியை சேர்ந்த கல்லூரி மாணவருக்கு ஸ்காலர்ஷிப் வாங்கி தருவதாக கணக்கில் இருந்து ரூ.10 ஆயிரம் பறித்தவர் சிக்கினார். தொண்டியை சேர்ந்த தைனேஸ் மகன் நிசாந்த். கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். கடந்த ஜூலை 31ம் தேதி தைனேஸ் போனிற்கு ஒருவர் அழைத்து, உங்கள் மகனுக்கு ஸ்காலர்ஷிப் 35 ஆயிரத்து 500 வந்துள்ளது. அதை உங்கள் கணக்கில் ஏற்ற வேண்டும் என கூறியுள்ளார். இவர், வங்கி விபரங்களை கூறியதால், தைனேஸ் கணக்கில் இருந்து 10 ஆயிரம் ரூபாயை எடுத்துள்ளார். ஏமாற்றப்பட்டதை அறிந்ததும் தைனேஸ், அந்த நபரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலன் இல்லை. இந்நிலையில் தைனேஸ் தனது உறவினர் பெண் ஒருவர் மூலம், அந்த நபரை தொடர்பு கொண்டதில் பெண்ணிடம் பேச துவங்கியுள்ளார். இதையடுத்து நேற்று திருச்சியில் சந்திப்பதாக முடிவு செய்யப்பட்டது. தைனேஸ் மற்றும் பெண் உட்பட சிலர் திருச்சிக்கு சென்றுள்ளனர். பெண்ணை சந்திக்க அந்த நபர் வந்ததும், மறைந்திருந்தவர்கள் அவரை மடக்கி பிடித்தனர். அங்கிருந்து தொண்டி போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்தனர். முதல் கட்ட விசாரணையில் அவர், திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரிய வந்துள்ளது.