தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விதைத்தது முளைக்குமா? மழையை எதிர்பார்த்து விவசாயிகள்

 

Advertisement

தொண்டி, அக்.14: தொண்டி, நம்புதாளை மற்றும் சுற்று வட்டார பகுதியில் நெல் விதைத்து விட்டு மழையை எதிர்பார்த்து விவசாயிகள் கவலையுடன் காத்திருக்கின்றனர்.

வானம் பார்த்த பூமியான ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்கழஞ்சியமான திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட தொண்டி, நம்புதாளை, முகிழ்த்தகம், திருவெற்றியூர் உள்ளிட்ட பகுதியில் கடந்த 20 நாளுக்கு முன்பு நெல் விதைக்கப்பட்டது.

தொடர்ந்து மழை பெய்யும் என எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடுமையான வெயிலால் விதைத்த நெல் மணிகள் வீணாகி விடுமோ என் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயி முருகேசன் கூறியது, ஆற்று நீரோ ஊற்று நீரோ இல்லாமல் மழைநீரை மட்டுமே நம்பி இப்பகுதியில் விவசாயம் நடைபெறுகிறது. தற்போது கண்மாய்கள் அனைத்தும் வறண்டு தண்ணீர் இல்லாமல் உள்ளது. இந்நிலையில் மழையை நம்பி விதைத்து விட்டு காத்திருக்கிறோம் என்றார்.

Advertisement

Related News