தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொடர் மழையால் மக்கள் அவதி

திருப்புத்தூர், டிச.13: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இதன் காரணமாக திருப்புத்தூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களான நெற்குப்பை, தெக்கூர், மாங்குடி, மணக்குடி, காரையூர், கே.வைரவன்பட்டி, ஆத்தங்கரைப்பட்டி, பட்டமங்கலம், கண்டரமாணிக்கம் கண்டவராயன்பட்டி, திருக்கோஷ்டியூர், தானிப்பட்டி, பிள்ளையார்பட்டி, சௌமிய நாராயணபுரம், ரணசிங்கபுரம், திருவிடையாட்பட்டி, கோட்டையிருப்பு, எஸ்.எஸ்.கோட்டை, மண்மேல்பட்டி, நெடுமரம், கீழச்சிவல்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் அதிகாலை முதலே தொடர்ந்து மழை பெய்தது.

Advertisement

இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்ற மாணவ,மாணவியர்கள் நனைந்தபடியும், குடைகளை பிடித்த சென்றனர். தினசரி வேலைக்கு செல்லும் மக்களின் இயல்பு வாழ்க்கையும், சாலையோர வியாபாரிகளும் தொடர் மழையால் வியாபாரம் இன்றி பாதிக்கப்பட்டனர்.

Advertisement

Related News