தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொல்லை கொடுத்த தெரு நாய்கள், பன்றிகள் அகற்றம்

மண்டபம், அக்.13: மண்டபம் பேரூராட்சியில் கால்நடைகளை கடித்தும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வந்த தெரு நாய்களையும், பன்றிகளையும் பிடிக்கும் பணிகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. மண்டபம் பேரூராட்சி 18 வார்டுகளிலும் தெரு நாய்கள், பன்றிகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆடு மற்றும் கோழிகளை கடித்து கொன்று விடுவதால் பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

Advertisement

ஆதலால் மண்டபம் பகுதியிலிருந்து அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க அக்.26ல் நடந்த பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் செயல் அலுவலர் மாலதி ஆலோசனைப்படி இளநிலை உதவியாளர் முனியசாமி மேற்பார்வையில் துப்புரவு மேற்பார்வையாளர் கோவிந்தராஜன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நேற்று மண்டபம் பகுதியில் தெருக்களில் சுற்றி திரிந்த 85 நாய்கள் மற்றும் 12 பன்றிகளை 2 நாட்களாக போராடி பிடித்தனர். அதன் பின்னர் வாகனத்தில் கொண்டு சென்று வெளியூர்களில் பொதுமக்கள் வசிக்காத பகுதிகளில் கொண்டு விட்டனர்.

 

Advertisement