தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மணல் திருட்டு வாகனங்கள் மீது வழக்கு

தொண்டி, அக்.13: தொண்டி பகுதியில் அதிகளவில் மணல் திருட்டு நடப்பதாக தொடர் புகாரின் அடிப்படையில் ரோந்து சென்ற போலீசார் 3 வாகனங்களின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொண்டி அருகே உள்ள விருசுழி ஆற்றில் இரவு நேரத்தில் அதிகளவில் மணல் திருட்டு நடைபெறுவதாக தொண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

Advertisement

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு தொண்டி போலீசார் ரோந்து சென்ற போது ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்கள் போலீசாரை பார்த்ததும் வாகனங்களை எடுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் விரட்டி ஒரு வாகனத்தை மட்டும் பிடித்தனர். கொடி பங்கு விஏஒ லெட்சுமிகாந்தன் கொடுத்த புகாரின் அடிப்படையில் எட்டுகுடி ராஜசேகரன், தொண்டி தெற்கு தோப்பு சுதர்சன், சின்னத் தொண்டி பழனிவேல் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

 

 

Advertisement