தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

விதிமீறி மீன் பிடிப்பு மீனவர்களிடம் விசாரணை

தொண்டி, ஆக.13: தொண்டி கடல் பகுதியில் மரைன் போலீசார் ரோந்து சென்ற போது அதிக ஒளி பாய்ச்சி மீன் பிடித்த மீனவர்களிடம் விசாரித்து வருகின்றனர். அதிக ஒளி பாய்ச்சி விளக்கு வைத்து மீன்பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு தொண்டி மீன்வளத் துறை ஆய்வாளர் அபுதாஹிர், எஸ்ஐ அய்யனார், குருநாதன் உள்ளிட்ட போலீசார் கடலில் ரோந்து சென்றுள்ளனர். அப்போது தடை செய்யப்பட்ட விளக்குகளை பயன்படுத்தி மீன் பிடித்துள்ளனர். இதையடுத்து படகில் இருந்த லைட் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்து தேவிபட்டினம் மரைன் போலீஸ் ஸ்டேசனில் வைத்து மீனவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

Related News