தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அம்மன் கோயில் விழாவில் பொங்கல் வைத்து வழிபாடு

ராமநாதபுரம், ஆக.8: ராமநாதபுரம் அருகே வழுதூர், வாலாந்தரவை, ஏந்தல், பட்டணம்காத்தான் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஊர்களில் உள்ள அம்மன்கோயில் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி திருவிழா நடந்தது. ராமநாதபுரம் அருகே வழுதூர் மாரியம்மன் கோயில் மற்றும் பட்டிணம்காத்தான் கருமாரியம்மன் கோயில் முளைக்கொட்டு திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி காப்புக் கட்டுதல், முத்து பரப்புதலுடன் துவங்கியது. நாள் தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடந்தது. இரவில் பெண்கள் கும்மியடித்தும், இளைஞர்கள் ஒயிலாட்டம் ஆடியும் மகிழ்ந்தனர். கடைசி நாளான நேற்று முன்தினம் காலையில் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு வழிப்பட்டனர். மாலையில் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து குளத்தில் கரைத்தனர். இதனை போன்று வாலாந்தரவை, ஏந்தல் உள்ளிட்ட ராமநாதபுரம்,திருப்புல்லாணி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில முளைப்பாரி உற்சவ திருவிழா நடந்தது.

Advertisement

Advertisement

Related News