தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கால்நடை மருத்துவமனை வேண்டும் நம்புதாளை மக்கள் கோரிக்கை

தொண்டி, நவ.7: தொண்டி அருகே நம்புதாளையில் கால்நடை மருத்துவமனை துவங்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை வட்டாரத்தில் நம்புதாளை அதிக மக்கள் தொகை உள்ள பெரிய ஊராட்சியாகும். இங்கு பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. அதனால் அனைத்து விவசாயி வீட்டிலும் ஆடு, மாடு, கோழி வளர்க்கின்றனர். நம்புதாளை மட்டுமின்றி அருகில் உள்ள முகிழ்த்தகம், சோலியக்குடி, சம்பை, கடம்பனேந்தல் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களிலும் அதிகமாக கால்நடை வளர்க்கின்றனர். இந்த கால்நடைகளுக்காக தொண்டியில் இருந்த மருத்துவமனை பெருமானேந்தல் கிராமத்திற்கு மாற்றப்பட்டது. இது கடும் சிரமத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. அதனால் நம்புதாளையில் கால்நடை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். மனிதநேய மக்கள் கட்சி பெரியசாமி கூறியது, நம்புதாளையை சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. அனைத்து பகுதியிலும் ஆடு, மாடு,கோழி அதிகம் உள்ளது. இவைகளுக்கு நோய் வந்தால் சிகிச்சை அளிக்க நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. இந்த சிரமத்தால் ஆடு, மாடு, கோழி உயிர் பலி ஏற்படுகிறது. அதனால் நம்புதாளையில் கால்நடை மருத்துவமனை துவங்க வேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

Related News