தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாலையை சீரமைக்க மக்கள் வேண்டுகோள்

தொண்டி, நவ.7: முகிழ்த்தகம் ஏசுபுரம் சாலையை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி அருகே முகிழ்த்தகம் ஏசுபுரம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இருந்து நம்புதாளைக்கு செல்லும் சாலை பல வருடங்களாக மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக உள்ளது. மழை காலங்களில் தண்ணீர் தேங்குவதால், பொதுமக்கள் செல்ல முடியாமல் சிரமம் அடைகின்றனர். இதனால் பள்ளி மாணவர்கள் முதல் வேலைக்கு செல்வோர் வரை அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். பல வருடங்களாக சாலை சரி செய்யப்படாததால், போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக உள்ளது.

Advertisement

இந்த சாலையை சரி செய்ய கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தோம். ஆனால் எந்த பலன் இல்லை என இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இப்பகுதியை சேர்ந்த பார்த்தீபன் கூறியது, பத்து வருடங்களுக்கு மேலாக ரோட்டை செப்பனிடாததால், குண்டும் குழியுமாக உள்ளது. சாலை மோசமாக இருப்பதால், பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் டூவீலரில் செல்வோர் வரை அடிக்கடி கீழே விழுகின்றனர். ரோட்டின் இருபுறமும் கருவேலம் மரம் வளர்ந்து டூவீலரில் செல்வோரை பதம் பார்த்து விடுகிறது. முகிழ்த்தகம் மற்றும் நம்புதாளை ஊராட்சி அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement

Related News