தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விதிமுறைகளை கடைப்பிடிக்காத பள்ளி வாகனங்களுக்கு அபராதம்

பரமக்குடி, டிச.4: பரமக்குடியில் பள்ளி வாகனங்களை போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். விதிமுறைகளை கடைப்பிடிக்காத வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். பரமக்குடி பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மாணவ, மாணவியர்களை ஏற்றுச் செல்லும் பேருந்துகள் மற்றும் பயணிகளை ஏற்றுச் செல்லும் ஆட்டோ, மினி பேருந்து உள்ளிட்ட 40 வாகனங்கள் பரமக்குடி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் தங்கராஜ் தலைமையில் சோதனை செய்யப்பட்டது. இதில் விதிமீறல் உள்ள பள்ளி வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. முன்னதாக தீ மற்றும் விபத்து ஏற்பட்டால் மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக வெளியேறுவது குறித்தும், பேருந்தில் ஏறும் போதும் இறங்கும் போதும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமீறல்கள் குறித்தும் வாகனங்களில் இருந்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், பள்ளி வாகனங்களில் நிலையான இருக்கைகள், கேமரா, ஓட்டுநர், உதவியாளர் ஆவணங்கள் குறித்து சரிபார்க்கப்பட்டது. மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் அளவில் பள்ளி வாகனங்கள் உள்ளனவா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Advertisement

Advertisement

Related News