தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிவகங்கை மாவட்டத்தில் மிளகாய் பயிருக்கு ரூ.4.24 கோடி இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கல்

சிவகங்கை, அக்.4: சிவகங்கை மாவட்டத்தில் மிளகாய் பயிருக்கு காப்பீடு செய்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் 2024-25ம் ஆண்டு குறுவை சாகுபடி பருவத்தில் மிளகாய் பயிருக்கு காப்பீடு செய்த இளையான்குடி, காளையார்கோவில், மனாமதுரை, திருப்புவனம் வட்டாரங்களில் காப்பீடு செய்த 7,348 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இளையான்குடி வட்டாரத்தில் 7,202 விவசாயிகளுக்கு ரூ.4 கோடியே 14 லட்சத்து 20 ஆயிரத்து 258ம், காளையார்கோவில் 119 விவசாயிகளுக்கு ரூ.8 லட்சத்து 35 ஆயிரத்து 325ம், மானாமதுரை 17 விவசாயிகளுக்கு ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்து 996ம், திருப்புவனம் 10 விவசாயிகளுக்கு ரூ.15 ஆயிரத்து 633ம் உள்பட மொத்தம் ரூ.4 கோடியே 24 லட்சத்து 38 ஆயிரத்து 213 விடுவிக்கப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. கூடுதல் விபரம் அறிய விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி அறிந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement