தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதுகுளத்தூரில் தேவர் குருபூஜை விழா 2008 பால்குடம் ஊர்வலம்

 

Advertisement

சாயல்குடி, அக்.29: முதுகுளத்தூரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு நேற்று இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் மற்றும் பூத்தட்டு எடுத்து ஊர்வலமாகச் சென்று தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவில் அக்.28ம் தேதி ஆன்மீக விழாவும் , 29ம் தேதி அரசியல் விழாவாகவும், 30ம் தேதி அரசு விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் முதுகுளத்தூரில் ஆப்பநாடு மறவர் சங்க தலைவர் மருத்துவர் ராம்குமார் பாண்டியன் தலைமையில், செயலாளர் குணா, பொருளாளர் சொக்கலிங்கம் ஆகியோரது முன்னிலையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 50க்கும் மேற்பட்ட சிவனடியார்கள், முத்துராமலிங்கத் தேவர் சிலை முன்பாக வளர்க்கப்பட்ட யாகத்தில் பங்கேற்று சிறப்பு பூஜை செய்தனர்.

Advertisement

Related News