தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விபத்தை தடுக்க ரவுண்டானா அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

 

Advertisement

மண்டபம்,செப்.24: ராமநாதபுரம் அருகே நதிப்பாலம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுப்பதற்கு ரவுண்டானா அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மண்டபத்தில் ராமநாதபுரம்-ராமேஸ்வரம் பகுதிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நதிப்பாலம் என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் ராமேஸ்வரம், ராமநாதபுரம் பனைக்குளம், பெருங்குளம் குறுக்குச்சாலை என நான்கு திசை வழிகளில் மத்தியில் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இதனால் இந்த பகுதியில் எந்த நேரமும் நான்கு திசை பகுதிகளில் இருந்தும் வாகனங்கள் வந்து கொண்டே இருக்கும். இதனால் எந்த நேரமும் வாகனங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும்.

இந்நிலையில் சில ஆண்டுகளாக இந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை பனைக்குளம், பெருங்குளம் ஆகிய குறுக்கு சாலையில் இருந்து வரும் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி பல விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் சேதங்களும் நடந்துள்ளது. இதனால் இந்த பகுதியில் பெரும் பதட்டமான ஒரு பகுதியாகவே இதுவரை காணப்படும். அதனால் விபத்துகளில் இருந்து மீட்பதற்கு இந்த பகுதியில் ரவுண்டானா அமைத்து முறையான சிக்னல் அமைத்து காவல்துறை கண்காணிப்பில் இருக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News