தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீடி இலை, இஞ்சி பறிமுதல்

ராமேஸ்வரம், செப்.14: இலங்கைக்கு கடத்துவதற்காக தனுஷ்கோடி அருகே மணல் தீடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பீடி இலைகள், இஞ்சிகளை இந்திய கடலோரக் காவல்படையினர் பறிமுதல் செய்தனர். தனுஷ்கோடி அருகே மணல் தீடை பகுதிகளிலில் இலங்கைக்கு கடத்துவதற்காக பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடலோரக் காவல்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனுஷ்கோடி மற்றும் மணல் தீடை பகுதிகளில் கடலோர காவல்படையினர் ரோந்து சென்றனர்.

Advertisement

அப்போது மூன்றாம் மணல் தீடையில் கடலோரக் காவல் படையினர் நடத்திய சோதனையில், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 கிலோ பீடி இலைகள், 118 கிலோ இஞ்சியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் கடத்தல்காரர்கள் யாரேனும் பதுங்கி உள்ளனரா என்பது குறித்து சோதனை நடத்தினர். பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலை மற்றும் இஞ்சி சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement