தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செய்யது அம்மாள் செவிலியர் பள்ளியில் உறுதிமொழியேற்பு விழா

ராமநாதபுரம், டிச. 12: ராமநாதபுரம் செய்யது அம்மாள் செவிலியர் பள்ளியில் நைட்டிங்கேல் அவர்களை நினைவு கூறும் வகையில் விளக்கு ஏற்றுதல் மற்றும் உறுதியேற்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் பள்ளி ஆசிரியை ஜெய வரவேற்று பேசினார். செவிலியர் பள்ளி தாளாளர் டாக்டர். சின்னத்துரை அப்துல்லா தலைமை தாங்கினார். செவிலியர் பள்ளி முதல்வர் ஜூலி நேசமணி முன்னிலை வகித்தார்.

Advertisement

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளரும், சிறுநீரகவியல் ஆலோசகரும், நிபுணருமான நூர் முகம்மது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து செவிலியர் பயிற்சி பள்ளியில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவிகள் உறுதி மொழியை ஏற்றனர். இவ்விழாவில் செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர்கள் டாக்டர். ராசிகா அப்துல்லா, டாக்டர். அட்டிப் அப்துல்லா, டாக்டர். ஷிபா பாபு, டாக்டர். பாத்திமா ஷானாஸ், டாக்டர். இஜாஸ் அப்துல்லா, டாக்டர் ஆயிஷத்துல் நஷிதா உட்பட அனைவரும் கலந்து கொண்டனர். விழாவின் இறுதியில் ஆசிரியை தாரணி அவர்கள் நன்றியுரை கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செவிலியர் பள்ளி ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் அனைவரும் சிறப்பாக செய்திருந்தனர்.

Advertisement

Related News