தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2 பேருக்கு வெட்டு 12 பேர் கைது

 

Advertisement

திருப்புவனம், டிச.9: திருப்புவனம் வடகரை எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர்கள் செந்தில்குமார்(24), சேரன்(21). நண்பர்களான இவர்களை நேற்று முன்தினம் சிலர் கத்தியால் வெட்டி காயப்படுத்திவிட்டு தப்பினர். செந்தில்குமார் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சேரனுக்கு திருப்புவனம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. திருப்புவனம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் நடத்திய விசாரணையில், பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் முன்விரோதத்தில் வெட்டியது தெரியவந்தது. இது தொடர்பாக திருப்புவனம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த ஆதிராஜேஸ்வரன்(26), ஆதிலட்சுமி, ஆதிராஜா(20), செம்பூரை சேர்ந்த சஞ்சய்(19) உட்பட 12 பேரை ேபாலீசார் வழக்கப்பதிந்து கைது செய்தனர். மூன்று டூவீலர்களையும் பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது பல்வேறு குற்றவழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement