தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நண்டு விலை திடீர் அதிகரிப்பு

 

Advertisement

தொண்டி, டிச.8: புயல், மழை காரணமாக கடந்த ஒரு மாதமாக மீனவர்கள் சரியாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. பெரும்பாலான நேரங்கள் அரசு மீன்பிடிக்க தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் மீன்கள் வரத்து குறைவாக இருந்தது. அதனால் மீன்கள் விலை அதிகம் காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக மீனவர்கள் கடலுக்கு செல்வதால் மீன் மார்க்கெட் பரபரப்பாக காணப்படுகிறது. நேற்று போதிய அளவு மீன்கள் வரத்து இருந்தும் நண்டின் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது. கட்டாமீன், பாறை மீன் கிலோ 500 ரூபாய்க்கும், கிழங்கான், ஊழி உள்ளிட்ட மீன்கள் ரூ.400ல் இருந்து ரூ.500க்கும், நண்டு கிலோ 700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இது குறித்து மீனவர் சீனி ராஜன் கூறுகையில், மீன்பாடு நன்றாக இருப்பதால் மீன்கள் விலை குறைந்துள்ளது. நண்டு ஏற்றுமதி மற்றும் கம்பெனிக்கு நேரடியாக கொடுப்பதால் விலை அதிகம் உள்ளது என்றார்.

Advertisement

Related News