தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பெயிண்டருக்கு கத்திக்குத்து மூன்று பேர் கைது

 

தொண்டி, ஆக.5:தொண்டி அருகே டூவீலரில் சென்றவரை வழி மறித்து கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

தொண்டி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் தாஸ்(43). பெயிண்டர். இவர், நேற்று புடனவயலுக்கு சென்று விட்டு தொண்டி நோக்கி டூவீலரில் செல்லும் போது புதுக்குடி விலக்கு ரோட்டில் வழிமறித்து கத்தியால் குத்தி கம்பால் தாக்கியுள்ளனர். பலத்த காயம் அடைந்த தாஸ், திருவாடானை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தொண்டி போலீசார் விளக்கனேந்தலை சேர்ந்த செந்தில்கனி மாதவன்(35), கண்மாய் கரை குடியிருப்பு கெளதம்(34), பண்ண வயலை சேர்ந்த ரெத்தினம்(40) ஆகிய மூவரையும் கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்ததாக விசாரனையில் தெரிய வந்துள்ளது.

Related News