தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாலிபர் கொலையில் குண்டாசில் 5 பேர் கைது

 

Advertisement

சிவகங்கை,டிச.3: சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் வாலிபரை கொலை செய்த வழக்கில் 5பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை பிள்ளைவயல் ஆர்ச் பகுதியை சேர்ந்தவர் பாக்யராஜ் மகன் ராஜேஸ்(20). கடந்த மாதம் 1ம் தேதி இரவு சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் பஸ்சுக்காக காத்திருந்தபோது ராஜேஷை ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இச்சம்பவம் குறித்து சிவகங்கை நகர் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து 9 பேரை கைது செய்தனர். இதில் சிவகங்கை தொண்டி ரோட்டை சேர்ந்த அருண்பாண்டி(23), சோழபுரத்தைச் சேர்ந்த ஐயப்பன் (21), விஜய்(21), சிவகங்கை கோர்ட் வாசல் பகுதியைச் சேர்ந்த குணா(19), சிவகங்கை திருவள்ளுவர் தெருவை சேர்ந்த சரவணன்(19), ஆகிய 5 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்பி சிவப்பிரசாத் கலெக்டர் பொற்கொடிக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்திரவிட்டதையடுத்து 5 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

 

Advertisement