தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குன்னூரில் சாலை பாதுகாப்பு குறித்த பேரணி

 

Advertisement

ஊட்டி,ஜன.11: தேசிய, மாநில சட்டப்பணிகள் ஆணைக்கிணங்க மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதியின் அறிவுறுத்தலின் படி குன்னூர் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவர் மற்றும் சார்பு நீதிபதி மேகலா மைதிலி தலைமையில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைளை பின்பற்றுவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. அந்தோணியார் மேல்நிலைபள்ளி அருகே துவங்கிய பேரணி, சிம்ஸ் பூங்கா அருகே நிறைவடைந்தது.

இதில் பங்கேற்ற மாணவர்கள் சாலை விதிமுறைகள் குறித்த பதாகைகளை ஏந்தி பேரணியாக வந்தனர். சாலை விதிமுறைகள் குறித்தும், அவர்களை தவறாமல் பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது. இதில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அப்துல் சலாம் மற்றும் விைரவு நீதிமன்ற நீதிபதி கீதா,போக்குவரத்து ஆய்வாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சங்க தலைவர், மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisement