தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் ராஜபாளையம்

 

Advertisement

ராஜபாளையம், மே 21: ராஜபாளையம் நகர் போக்குவரத்து நெரிசலால் திணறி வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் முக்கிய வணிக நகராக உள்ளது. கனரக வாகனங்கள் உள்பட தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. மேலும் ஏராளமான சுற்றுலா வாகனங்களும் ராஜபாளையம் நகரை கடந்து செல்கின்றன. மேலும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட கிராம மக்கள் நகர் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.

மேலும் நகர் பகுதி வழியாக கேரள மாநிலத்துக்கு திருமங்கலத்திலிருந்து கொல்லத்திற்கு செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலை ஸ்ரீவல்லிபுத்தூரில் இருந்து திருநெல்வேலி செல்லக்கூடிய அரசு பேருந்துகளும் வந்து செல்கின்றன. தற்போது அனைத்து வாகனங்களும் நகரின் வழியாக சென்று வரும் நிலை உள்ளது.

மேலும் ராஜபாளையம் அதன் சுற்றுவட்டார பகுதியில் இணைப்பு சாலைகள் அமைப்பதற்கு பல ஆண்டுகளாக பல்வேறு திட்டங்கள் அரசு தீட்டி அதற்கு ஒரு சிலர் ஒத்துழைப்பு தராததால் இணைப்புச் சாலைகள் அமைக்கும் திட்டம் தாமதமாகி வருகிறது. இதனால் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் இணைப்புச் சாலைகள் அமைக்கும் திட்டத்தை விரைவு படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News