தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தீவிரம்

 

Advertisement

ஊட்டி, பிப். 8: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு சாலைகளிலும் சீரமைப்பு மற்றும் பேட்ச் ஒர்க் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோடை சீசன் நெருங்கும் நிலையில், நகராட்சிக்குட்பட்ட பெரும்பாலான சாலைகள் சீரமைக்கும் பணிகளையும், மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளையும் நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, தற்போது எட்டின் சாலையில், ஏடிசி பகுதி முதல் மத்திய பஸ் நிலையம் செல்லும் சாலையில் என்டிசி பகுதி வரை உள்ள சாலையோரங்களில் தற்போது மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணி நடக்கிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

அதேசமயம் இந்த மழை நீர் வடிகால் அமைப்பதன் மூலம் இச்சாலையோரங்களில் கனரக வாகனங்கள் நிறுத்த வாய்ப்புள்ளது. இதனால், இவ்வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் இச்சாலையில் ஏடிசி, முதல் என்டிசி வரை சாலையோரங்களில் கனரக வாகனங்கள் நிறுத்தாமல் இருக்கவும், அங்காங்கே முளைக்கும் வாடக வாகனங்களின் ஸ்டாண்டுகளை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement

Related News