தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ரயில்வே பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்

தர்மபுரி, ஜூலை 5: தர்மபுரி ரயில்வே பாதுகாப்புபடை மற்றும் தர்மபுரி மாவட்ட குழந்தைகள் உதவி மையம் சார்பில், ரயில்வே பாதைகளுக்கு அருகில் அமைந்துள்ள கிராமங்கள் மற்றும் பள்ளிகளில் ரயில்வே பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. தர்மபுரி ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சந்தோஷ் காவோன்கர் தலைமை வகித்தார். ரயில் பாதைகளில் நடப்பது அல்லது அத்துமீறி நுழைதல், தண்டவாளத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுதல், தற்கொலை முயற்சிகள் மற்றும் தண்டவாளங்களில் கற்களை வைப்பது அல்லது ரயில்கள் மீது கற்களை எறிவது போன்ற தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது. இதுபோன்ற குற்றங்களுக்கு ரயில்வே சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். ரயில் விபத்து இறப்புகள் மற்றும் விபத்துகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டுபிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.