தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முள்ளங்கி விலை உயர்வு

போச்சம்பள்ளி, ஜூன் 4: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக முள்ளங்கி சாகுபடி செய்துள்ளனர். வானம் பார்த்த பூமியான போச்சம்பள்ளி, மத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் குறுகிய கால பயிர்களான அவரை, துவரை, கொள்ளு, எள்ளு, தட்டப்பயறு வரிசயைில் முள்ளங்கி சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த வாரங்களில் வரலாறு காணாத அளவிற்கு விளைச்சல் அதிகரித்து, வாங்க ஆள் இல்லாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, விவசாயிகள் முள்ளங்கியை அறுவடை செய்யாமல் நிலத்திலே விட்டு வைத்தனர். மேலும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு முள்ளங்கியை இலவசமாக அளித்தனர். மேலும், கால்நடைகளுக்கு உணவாகவும் அளித்து வந்தனர். சில விவசாயிகள் ஏர் ஓட்டி மண்ணுக்கு உரமாக்கினார்கள். இந்நிலையில், சந்தையில் வரத்து சரிவு மற்றும் தேவை அதிகரிப்பால், முள்ளங்கி விலை உயர்ந்து வருகிறது. தற்போது விவசாய தோட்டத்திற்கே வியாபாரிகள் நேரடியாக சென்று, போட்டி போட்டு வாங்கிச் செல்கின்றனர். கிலோ ரூ.5க்கு விற்பனை செய்யப்பட்ட முள்ளங்கி தற்போது ரூ.25 வரை விலை உயர்ந்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement

Advertisement

Related News