தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆர்.எம்.கே. கல்லூரியில் விளையாட்டு போட்டிகள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்

கும்மிடிப்பூண்டி: கவரப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே. கல்லூரி வளாகத்தில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை ஆர்.எம்.கே. கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஸ்ரீமதி மஞ்சுளா முனிரத்தினம் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2ம் தேதி தொடங்கியது. இதில், ஆம்.எம்.கே. கல்வி குழுமத்தின் செயலாளர் ஸ்ரீ யளமஞ்சி பிரதீப் தலைமை தாங்கினார். மேலும், இதில் ஆர்எம்கே பள்ளி முதல்வர் ஸ்ரீமதி சப்னா சங்க்லா முன்னிலை வகித்தார்.
Advertisement

இதனை தொடர்ந்து திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, மாதவரம், பூந்தமல்லி, ஆவடி, திருத்தணி, அம்பத்தூர், தாம்பரம், மதுரவாயில், போரூர் பகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் வாலிபால், நீச்சல் போட்டி, பேஸ்கெட் பால், புட்பால், டென்னிஸ் ஆகிய பல்வேறு போட்டியில் பங்கேற்றனர். இதற்கு முன்னதாக, கடந்த வாரம் கல்லூரி வளாகத்தில் வாலிபால் விளையாட்டு போட்டியை ஆர்.எம்.கே கல்வி குழுமத்தின் செயலாளர் ஸ்ரீ யளமஞ்சி பிரதீப் தொடங்கி வைத்தார். பின்னர் ஆர்.எம்.கே. வளாகத்தில் பல்வேறு போட்டிகள் நடைபெற்ற நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நேற்றுமுன்தினம் பரிசுகளும், கேடயமும் வழங்கப்பட்டன.

Advertisement

Related News