தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சேவலை விழுங்கிய மலைப்பாம்பு குடியாத்தம் அருகே

குடியாத்தம், ஜூலை 6: குடியாத்தம் அருகே கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது. வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த ஆம்பூராம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மேகநாதன், விவசாயி. இவர் வீட்டின் அருகே கொட்டகையில் நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் திடீரென கோழிகள் அதிக நேரம் அலறல் சத்தம் கேட்டது. மேலும் நாய்களும் குரைத்துக்கொண்டே இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த மேகநாதன் வீட்டிற்குள்ளே இருந்து வெளியே வந்தார். அப்போது 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சேவலை விழுங்கி விட்டு மற்றொரு சேவலை விழுங்க முயற்சி செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர், குடியாத்தம் வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து சென்று கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் பாதுகாப்பாக சைனகுண்டா காப்புக்காட்டில் வனத்துறையினர் விட்டனர்.

Advertisement

Advertisement

Related News