தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொன்னமராவதி பகுதியில் வாக்குச்சாவடி மையங்களில் திமுகவினர் உறுதிமொழி

 

Advertisement

பொன்னமரவாதி, செப்.16: பொன்னமராவதி பகுதியில் முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திமுக தலைமை அறிவித்தபடி உறுதி மொழி எடுக்கப்பட்டது. பொன்னமராவதி தெற்கு ஒன்றியத்தில் உள்ள வேந்தன்பட்டி, அம்மன்குறிச்சி, தூத்தூர்,ஆலவயல், கொப்பனாபட்டி உட்பட பல்வேறு ஊராட்சி பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் தெற்கு ஒன்றியச்செயலாளர் அடைக்கலமணி தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

பொன்னமராவதி பேரூராட்சிப்பகுதியில் உள்ள பொன்.புதுப்பட்டி மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளி, வலையபட்டி பழனியப்பா தொடக்கப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் நகரச்செயலாளர் அழகப்பன் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisement