தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொன்னமராவதியில் பொறியாளர் தினம் கொண்டாட்டம்

 

Advertisement

பொன்னமராவதி,செப்.16: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் பொறியாளர் தின விழா கொண்டாடப்பட்டது. விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் செப்டம்பர் 15ம் நாள் பொறியாளர் தினம் கொண்டாடப்பட்டுவருகின்றது. இதன்படி நேற்று புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் பொறியாளர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கட்டுமான பொறியாளர் சங்கத்தின் தலைவர் ஜெயராஜ் தலைமை வகித்தார். கட்டுமான பொறியாளர் சங்கத்தின் மண்டல செயலாளர் நாகராஜன், செயலாளர் சங்கர் கணேஷ், பொருளாளர் சிலம்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் விஸ்வேஸ்வரய்யாவின் திருவுருவப்படம் வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது இதனைத்தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்ககப்பட்டது. இதில் மூத்த பொறியாளர் மனோகரன், பொறியாளர்கள் சங்க நிர்வாகிகள் செல்வராஜ், நாகராஜ், செந்தில், ராமநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Advertisement

Related News