தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கறம்பக்குடி அருகே தார்சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

 

Advertisement

கறம்பக்குடி, செப். 15: கறம்பக்குடி அருகே மைலன் கோன் பட்டி கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் மைலன் கோன் பட்டி கிராமத்திற்கு மருதன்கோன் விடுதி அருகே உள்ள வாழகுட்டையான் தோப்பு கிராமத்தில் உள்ள விளக்கு சாலையிலிருந்து சாலை ஒன்று செல்கிறது. இந்த சாலை பல ஆண்டுகளாக பழுதடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டு குழியுமாக காணப்படுகிறது. விபத்துகள் அதிகம் ஏற்படக்கூடிய அளவிற்கு சாலைகள் பழுதடைந்து காணப்படுகிறது. ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. எனவே மைலன் கோன் பட்டி கிராம மக்களின் நலன் கருதி பழுதடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்படும் தார் சாலையை உடனடியாக சீரமைத்து புதிய தார் சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement