தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மக்கள் குறைதீர் கூட்டத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி

 

Advertisement

புதுக்கோட்டை, அக். 7:புதுக்கோட்டை அருகே சின்னையாசத்திரத்தைச் சேர்ந்தவர் செல்வமணி. விவசாயி. இவர். தனக்கு சொந்தமான நிலத்தின் பட்டாவானது வேறு பெயரில் உள்ளது. அதை தனது பெயருக்கு மாற்றி தருமாறு வருவாய்த்துறை அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர்.அருணா தலைமையில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் செல்வமணி மனு அளிக்க வந்துள்ளார். அப்போது, மனு அளிக்கும் இடத்தில் திடீரெரன பையில் இருந்து மண்ணெண்ணெய் பாட்டிலை வெளியே எடுத்து தீ குளிக்க முயன்றுள்ளார். உடடியாக அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், அவரிடம் இருந்து பாட்டிலை பறிமுதல் செய்தனர். இதுபோல் செய்தால் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தி அனுப்பிவைக்கப்பட்டார்.

Advertisement