தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுக்கோட்டை இருதய ஆண்டவர் ஆலய தேர் பவனி கோலாகலம்: ஏராளமானோர் பங்கேற்று கூட்டு திருப்பலி

 

Advertisement

புதுக்கோட்டை, ஜூலை 7: புதுக்கோட்டை இருதய ஆண்டவர் ஆலய தேர் பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று கூட்டு திருப்பலியில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மார்த்தாண்டபுரத்தில் உள்ள இருதய ஆண்டவர் ஆலய இயேசுவின் திரு இருதய பெருவிழா மற்றும் புனித மரியாவின் மாசற்ற இருதய திருவிழா கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அன்றைய தினம் கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் ஜீவானந்தம் முன்னிலையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கொடியேற்று விழாவில் பங்கேற்று கூட்டு திருப்பலியில் ஈடுபட்டனர். அன்று முதல் தினமும் கூட்டு திருப்பலிகள் நடைபெற்றது. ஒன்பதாம் நாள் கூட்டு திருப்பலியுடன் தேர் பவனி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வேலூர் மறைமாவட்ட ஆயர் தலைமையில் தேர்பவனி வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆலயத்தை சுற்றி நடைபெற்ற தேர் பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

Advertisement

Related News