தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேல நான்காம் வீதியில் உள்ள உழவர் சந்தையை சூழ்ந்த மழைநீர்

புதுக்கோட்டை, அக்.23: புதுக்கோட்டை பகுதிகளில் பெய்த மழையால் உழவர் சந்தையில் தண்ணீர் தேங்கியதால் காய்கறிகளை வீணாகியதால் விவசாயிகள் பாதிப்படைந்தனர். புதுக்கோட்டை மாநகராட்சி பகுதிகளில் இரண்டாவது நாளாக தொடர்ந்து மழை பெய்தது. அதிகாலை முதல் கொட்டித் தீர்த்த மழையால் புதுக்கோட்டை மேல நான்காம் வீதியில் உள்ள உழவர் சந்தையில் மழைநீர் சூழ்ந்ததால் அங்கு விலைப் பொருட்களை விற்பனை செய்ய வந்த விவசாயிகள் பாதிப்படைந்தனர்.

Advertisement

மழைநீர் சூழ்ந்த போதிலும் சிலர் மட்டுமே காய்கறிகளை விற்பனை செய்த நிலையில் அவர்களும் அந்த காய்கறிகளை அந்த பகுதியில் வைத்து விற்க முடியாத சூழல் நிலவியது. மேலும் மழை காரணமாக போதிய அளவு பொதுமக்களும் காய்கறிகளை வாங்க வராததால் வியாபாரம் பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உழவர் சந்தை பகுதியை புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா, மாநகராட்சி ஆணையர் நாராயணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து உடனடியாக உழவர் சந்தையில் சூழ்ந்த மழை நீரை மாநகராட்சி கழிவு நீர் அகற்றும் வாகனங்களை வைத்து மாநகராட்சி ஊழியர்களை பயன்படுத்தி அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

Advertisement

Related News