தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாக பிடாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தேர்வு

பொன்னமராவதி,நவ.15: புதுக்கோட்டை கல்வி மாவட்ட அளவில் பொன்னமராவதி அருகே உள்ள பிடாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு கேடயம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொடக்கக் கல்வி துறையின் சார்பில் மாவட்ட அளவிலான சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் படி பொன்னமராவதி அருகே உள்ள பிடாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதுக்கோட்டை கல்வி மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த பள்ளியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்கு நேற்று காரைக்குடியில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன், தொடக்க கல்வி இயக்குநர் நரேஷ் ஆகியோர் கேடயம் வழங்கினார்கள.

Advertisement

மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாக தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ள பிடாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பார்த்தசாரதி மற்றும் ஆசிரியர்களுக்கு பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர்ஆசிரியர்கழக நிர்வாகிகள், சேவை சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

Advertisement

Related News