தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குழந்தைகள் தினம் பெற்றோர்களுக்கு பாதபூஜை

பொன்னமராவதி,நவ.15: பொன்னமராவதி அருகே கேசராபட்டி பள்ளியில் குழந்தை தின விழா மற்றும் பாத பூஜை விழா நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டி சிடி சர்வதேச பள்ளியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு விளையாட்டு உலகம் தொடக்கவிழா மற்றும் பாத பூஜை விழா நடைபெற்றது. குழந்தைகள் தின விழாவிற்கு பள்ளி நிறுவனர் சிதம்பரம் தலைமைவகித்தார். பள்ளி தாளாளர் அன்னம் சிதம்பரம் வரவேற்றார். இதனைத்தொடர்ந்து சிறுவர்களுக்கான விளையாட்டு உலகத்தை பொன்னமராவதி பேரூராட்சித்தலைவர் சுந்தரிஅழகப்பன் திறந்துவைத்தார்.

Advertisement

இதனைத்தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன், பேரூராட்சித் தலைவர் சுந்தரி, நகரச்செயலாளர் அழகப்பன், முன்னாள் ஊராட்சித்தலைவர்கள் மாரிமுத்து, சோலையப்பன், முருகேசன், முன்னாள் ஊராட்சி துணைத்தலைவர் சேகர், ரோட்டரி சங்கத்தலைவர் சுதாகரன், ஆகியோர் பரிசு வழங்கிப்பேசினார்கள். செயல்அலுவலர் சந்திரன் தொகுத்து வழங்கினார். இதனைத்தொடர்ந்து பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

Related News