தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருமயம் அருகே பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி

திருமயம். அக்.31: திருமயம் அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை சாத்தனி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னிருளு மகன் மகாதேவன் (35), காரைக்குடி தண்ணீர் பந்தல் அண்ணா நகர் பகுதியில் சேர்ந்தவர் காளையார் சேவுகன் மகன் கணேசன் (33) . இருவரும் நேற்று முன்தினம் காலை காரைக்குடியில் இருந்து திருச்சி - காரைக்குடி பைபாஸ் சாலையில் புதுக்கோட்டை நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

Advertisement

பைக்கை கணேசன் ஓட்டி வந்துள்ளார். அப்போது திருமயம் பெல் கம்பெனியை அடுத்து குளத்துப்பட்டி விலக்கு அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக பைக் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் பைக்கில் வந்த மகாதேவன், கணேசன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இதில் கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் பலத்த காயம் அடைந்த மகாதேவனை ஆம்புலன்ஸில் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

Advertisement

Related News