தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அறந்தாங்கியில் மின்வாரிய ஊழியரை தாக்கியவர் கைது

அறந்தாங்கி, ஆக. 30: அறந்தாங்கியில் மின்சாரவாரிய ஊழியரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கோட்டையில் மின் கம்பிகளுக்கு இடையூராக இருந்த மரங்களின் கிளையை வெட்டும் பணியில் மின்சாரவாரிய ஊழியர் சரத்குமாரை (34) ஈடுபட்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஜெகதீசன் (36). மரக்கிளையை வெட்ட எதிர்ப்பு தெரிவித்தார்.

Advertisement

மேலும் மின்வாரிய ஊழியர் சரத்குமாரை தகாத வார்த்தையில் பேசிய தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அபோது அந்த பகுதியில் இருந்த ஒரு சமூக ஆர்வலர் ஒருவர் அந்த சம்பவத்தை பதிவு செய்து சமூக வளைதலைத்தில் பரவிட்டுள்ளார், புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகதீசை கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

 

Advertisement

Related News